தீ விபத்து

தேவகோட்டை திருகப்பூரார் தெருவில் சண்முகம் மனைவி மாரியாயிக்கு சொந்தமான 5 கூரை வீடுகள் உள்ளது.மாரியாயி உட்பட செபஸ்தியான்,பாண்டியன்,இருதயராஜ்,ராமகிருஷ்ணன் உட்பட ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம் ஒரு வீட்டின் முகப்பில் சமைத்து விட்டு அணைக்காமல் இருந்த தீ காற்றில் பறந்து கூரையில் விழுந்ததில் ஐந்து வீடுகளும் எரிந்து சாம்பலாயின.

Follow

Get every new post delivered to your Inbox.