இருமதி கிராமத்தைச் சேர்ந்த பா.முனியம்மாள் அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தர மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருமதி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாளின் கணவர் பாலுச்சாமி (57). இவர் அபுதாபியில் உள்ள ஒரு கம்பெனியில் பணியிலிருக்கும் போது இறந்து விட்டதாக ராஜபூபதி என்பவர் 25.4.13 அன்று போன் மூலமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த ...
Read More »திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை
தேவகோட்டை கைலாச நாதபுரத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கும் மலர்க்கனி (வயது 23) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பக்ரைன் சென்று விட்டார். அதன் பிறகு மலர்க்கனி வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ...
Read More »போலி பத்திரம் தயாரித்து நிலம் மோசடி சார்பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு
தேவகோட்டையில் போலி பத்திரம் தயா ரித்து நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்ட தாக சார்பதிவாளர் உள் ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நிலம்மோசடி தேவகோட்டையை சேர்ந்தவர் முருகேசன் ஸ்தபதி. இவர் தேவகோட்டையில் 1992ல் 5 ஏக்கர் நிலம் வாங்கினார். பின் னர் அவர் வேலை நிமித்தமாக சென்னையில் குடியேறி னார். இவரிடம் ...
Read More »சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள்!
சிவகங்கை வருவாய் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் விவரம்: சிவகங்கை கல்வி மாவட்டத்தில் சாம்பவிகா பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.மோகன் குமார் 1173 மதிப்பெண்கள் (தமிழ் 192, ஆங்கிலம் 191, இயற்பியல் 193, வேதியல்199, உயிரியல் 198, ...
Read More »தேவகோட்டை பகுதியில் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டுவண்டி பந்தயம் தேவகோட்டை அருகே வெளிமுத்தி மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு வெளிமுத்தி- துடுப்பூர் சாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 11வண்டிகள் கலந்துகொண்டன. முதலாவது பரிசை ...
Read More »தேவகோட்டையில் மகளிர் தின விழா
பாலியல் தொந்தரவு செய்து பெண்களை கொலை செய்யும் குற்ற வாளிகளை தூக்கிலிட வேண்டும் என மகளிர் அமைப்பினர் வலியு றுத்தியுள்ளனர். மகளிர் தினவிழா தேவகோட்டையில் உலக மகளிர் தினவிழா விடியல் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது. முன்னதாக தேவகோட்டை சிவன்கோவில் விலக்கில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை திடக்கோட்டை ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர் செல்லம்மாள் தொடங்கி ...
Read More »கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் நேற்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது.காயங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் பெறப்படவில்லை.கலிபோர்னியாவின் ஆன்ஷாவில் 19 கி.மீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டில் ஒரு வீடு குலுங்கியதால் மக்கள் ...
Read More »கண்டரமாணிக்கம் கொள்ளையில் ஐவர் சிக்கினர்
சிவகங்கை: கண்டரமாணிக்கத்தில் வீடுகளை உடைத்து, கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர், பெரியகுளத்தில் சிக்கினர். தேனி மாவட்டம், பெரியகுளம் போலீசாரிடம் கடந்த வாரம், திருப்பூர் கோயம்பாளையத்தை சேர்ந்த செல்வம், 50, வலையங்காடு ஆறுமுகம், 32, சாமுண்டிபுரம் மது,37, ரவிக்குமார்,42 ஆகியோர் சிக்கினர். சந்தேகத்தின் பேரில், அவர்களிடம் நடத்திய விசாரணையில்,சில மாதத்திற்கு முன்பு, சிவகங்கை திருக்கோஷ்டியூர் அருகேயுள்ள கண்டரமாணிக்கத்தில் ...
Read More »சிவராத்திரி சிறப்பு பூஜை
தேவகோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு , சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், கலங்காது கண்ட விநாயகர்கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இறவுசேரி மும்முடிநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், ஆதி சங்கரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் நேற்று முன்தினம் மாலை முதல் நான்கு கால சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. கூத்தாடி முத்துபெரியநாயகி ...
Read More »தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
தேவகோட்டை அருகே வீட்டுகதவை உடைத்து நகை-பணத்தை கொள் ளையடித்தவர் களையும், பள்ளியில் கம்ப்yuட்டர் திருடிய ஆசாமிகளையும் போலீசார் தேடி வருகின் றனர். நகைபணம் கொள்ளை தேவகோட்டை அருகே உள்ள தென்னீர்வயல் கிரா மத்தை சேர்ந்தவர் காந்திமதி (வயது 65). இவரது கணவர் இறந்து விட்டார். மகன்கள் வெளியூரில் வசித்து வருகின் றனர். சம்பவத்தன்று காந்திமதி வீட்டை ...
Read More »
